ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profileg
ஏகலைவன்

@eagalaivanp

30 ஆண்டு கால ஊடக அனுபவம்|தூக்குக் கயிற்றில் நிஜம்| சிறைவாசி நளினிlசிவராசன் டாப் சீக்ரெட்|முள்ளிவாய்க்கால் முடிவல்ல| தொகுப்பாசிரியர்|Journalist✍️|ராவணா வலையொளி

ID:1265240839888015360

calendar_today26-05-2020 11:19:04

1,6K Tweets

46,1K Followers

144 Following

ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

இரண்டு தூக்குத்தண்டனை, ஒரு துப்பாக்கிச் சூடு, அனைத்திலும் தப்பி,
17 ஆண்டு காலம் ஆயுள் தண்டனையை அனுபவித்த,

தோழர் குருமூர்த்தி பேசுகிறார்,
அத்தனையும் எதற்காக என்ற ரத்தமும் சதையுமான ஒரு வரலாற்று பதிவு இது.

வீரம் செறிந்த புதுக்கோட்டை மண்ணுக்கே உரிய தாக்கத்தோடு,..

இது மூன்றாவது…

இரண்டு தூக்குத்தண்டனை, ஒரு துப்பாக்கிச் சூடு, அனைத்திலும் தப்பி, 17 ஆண்டு காலம் ஆயுள் தண்டனையை அனுபவித்த, தோழர் குருமூர்த்தி பேசுகிறார், அத்தனையும் எதற்காக என்ற ரத்தமும் சதையுமான ஒரு வரலாற்று பதிவு இது. வீரம் செறிந்த புதுக்கோட்டை மண்ணுக்கே உரிய தாக்கத்தோடு,.. இது மூன்றாவது…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

அப்படியா ?
- - - - - - - - - - - - -
சரியாக சோதிக்காமல் கொண்டு வரும் கொரோனா தடுப்பூசி, பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கத்தி கதறி விழிப்புணர்வு குரல் கொடுத்தோம்.

குரோனா வைரஸ்க்கு எதிராக மரபுவழி மருத்துவம் உள்ளது, பயன்படுத்தலாம் என்றோம். பொய் வழக்கு போட்டு சிறையில்…

அப்படியா ? - - - - - - - - - - - - - சரியாக சோதிக்காமல் கொண்டு வரும் கொரோனா தடுப்பூசி, பக்க விளைவுகளை ஏற்படுத்தலாம் என்று கத்தி கதறி விழிப்புணர்வு குரல் கொடுத்தோம். குரோனா வைரஸ்க்கு எதிராக மரபுவழி மருத்துவம் உள்ளது, பயன்படுத்தலாம் என்றோம். பொய் வழக்கு போட்டு சிறையில்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

பெ.மணியரசன்
பேரினத்தின் பேரியக்கம்!!
--------------------------------
கவிபாஸ்கர்
-------------------------------

பெ.மணியரசன்
இது வெறும்
பெயர்ச்சொல் இல்லை!
பேரியக்கம்!

பெ.மணியரசன் இது வெறும்
வார்த்தை இல்லை!
இலட்சியப் பாதைக்கான
வாழ்க்கை முறை!

பெ.மணியரசன் வெறும்
தலைவர்…

பெ.மணியரசன் பேரினத்தின் பேரியக்கம்!! -------------------------------- கவிபாஸ்கர் ------------------------------- பெ.மணியரசன் இது வெறும் பெயர்ச்சொல் இல்லை! பேரியக்கம்! பெ.மணியரசன் இது வெறும் வார்த்தை இல்லை! இலட்சியப் பாதைக்கான வாழ்க்கை முறை! பெ.மணியரசன் வெறும் தலைவர்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சொன்னதை ஏற்கின்றோம்.

ஆதே நேரத்தில்
'அவதூறு கருத்துக்களை தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் செய்பவரை, முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்' என்ற உத்தரவு மறு பரிசீலனைக்கு உரியது என்கிறோம்.
ஏன்?…

யூ டியூப் சேனல்களை கட்டுப்படுத்த வேண்டிய நேரமிது என்று சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சொன்னதை ஏற்கின்றோம். ஆதே நேரத்தில் 'அவதூறு கருத்துக்களை தெரிவிக்கத் தூண்டும் வகையில் நேர்காணல் செய்பவரை, முதல் எதிரியாக சேர்க்க வேண்டும்' என்ற உத்தரவு மறு பரிசீலனைக்கு உரியது என்கிறோம். ஏன்?…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

உண்மையை சொல்லணும்னா, வைகோவுக்கு ஒரு மானஸ்தன் விருது கொடுக்கலாம். ஆனால் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள்.

அரசியல் வாதிகளின்
கட்டுக் கட்டான பணக் குவியலை எண்ணும் போதே அந்த மெஷின்கள், 'சோர்வில் ரிப்பேராகி விட்டது' என்றால், எவ்வளவு தொகை இருக்கும்? எங்கு நடந்தது?

சட்டம்…

உண்மையை சொல்லணும்னா, வைகோவுக்கு ஒரு மானஸ்தன் விருது கொடுக்கலாம். ஆனால் எதற்கு என்று மட்டும் கேட்டு விடாதீர்கள். அரசியல் வாதிகளின் கட்டுக் கட்டான பணக் குவியலை எண்ணும் போதே அந்த மெஷின்கள், 'சோர்வில் ரிப்பேராகி விட்டது' என்றால், எவ்வளவு தொகை இருக்கும்? எங்கு நடந்தது? சட்டம்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

துரோகிகளை நான் எப்போதும் நம்புவதுமில்லை
ஏற்பதுமில்லை.
அது எந்த வகை
உறவைச் சொல்லி வந்தாலும்.

எதிரிகளே மேலானவன்
என்று நினைப்பவன்.

துரோகிகளை முதுகில்
சுமந்து கொண்டு
போர்க்களத்தில் நிற்பவனின் சண்டை
எதற்கும் ஆகாது.

சாவுக்கே சவால் என்ற பிரசித்தி பெற்ற ரஷ்ய நாவலை இன்று அதிகாலை…

account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கர் மீது மேலும் இரண்டு பெண்கள் புகார். அது எதற்காக? என்ன நடக்கின்றது?

அடுத்தடுத்த வழக்கு பாய இது தான் காரணமா?

பொதுவாக சிறைச் சாலைக்குள் தாக்குதல் எப்படி இருக்கும்? சவுக்கு சங்கர் மீது அப்படியான தாக்குதல் நடந்ததா?

கஞ்சா வழக்கு என்பது ஒரு அநீதி .

விரிவாக…

சவுக்கு சங்கர் மீது மேலும் இரண்டு பெண்கள் புகார். அது எதற்காக? என்ன நடக்கின்றது? அடுத்தடுத்த வழக்கு பாய இது தான் காரணமா? பொதுவாக சிறைச் சாலைக்குள் தாக்குதல் எப்படி இருக்கும்? சவுக்கு சங்கர் மீது அப்படியான தாக்குதல் நடந்ததா? கஞ்சா வழக்கு என்பது ஒரு அநீதி . விரிவாக…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

கிருத்துவர்கள்
இன்னும் திராவிடத்தை நம்பிக் கொண்டு, அந்த மயக்கத்திலேயே இருக்கின்றார்கள்.

அதிலிருந்து விடுபட்டு, 'தமிழர்கள்' என்ற உணர்விற்குள் - ஒற்றுமைக்குள் வந்தால் மட்டுமே சரியான விடிவு பிறக்கும். உரிய அரசியல் விடுதலை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும்.

இல்லை என்றால்...

அருட்தந்தை…

கிருத்துவர்கள் இன்னும் திராவிடத்தை நம்பிக் கொண்டு, அந்த மயக்கத்திலேயே இருக்கின்றார்கள். அதிலிருந்து விடுபட்டு, 'தமிழர்கள்' என்ற உணர்விற்குள் - ஒற்றுமைக்குள் வந்தால் மட்டுமே சரியான விடிவு பிறக்கும். உரிய அரசியல் விடுதலை மற்றும் அங்கீகாரம் கிடைக்கும். இல்லை என்றால்... அருட்தந்தை…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

சவுக்கு சங்கரை சிறைக்குள் வைத்து அடித்து உதைத்தார்களா? என்ன நடந்தது?- கஞ்சா வழக்கு பொய் வழக்கா?

மோடி, மீண்டும் பிரதமர் ஆகிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் ராகுல் காந்தி தான். மோடி பிரதமர் ஆவதற்கே ராகுல் பாடுபடுகிறார்.

கோதுமை பீர் சத்துணவா?
சாபக்கேடா?

மேலும் விரிவாக...…

சவுக்கு சங்கரை சிறைக்குள் வைத்து அடித்து உதைத்தார்களா? என்ன நடந்தது?- கஞ்சா வழக்கு பொய் வழக்கா? மோடி, மீண்டும் பிரதமர் ஆகிறார் என்றால், அதற்கு ஒரே காரணம் ராகுல் காந்தி தான். மோடி பிரதமர் ஆவதற்கே ராகுல் பாடுபடுகிறார். கோதுமை பீர் சத்துணவா? சாபக்கேடா? மேலும் விரிவாக...…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

இசையிலும்
எழுத்திலும்
எத்தனையோ ஜாம்பாவான்கள்
வந்தார்கள், வென்றார்கள்.

இவர்களைப் போல் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்ததில்லை.

வைரமுத்து இப்படி எல்லாம் இளையராஜாவையே சீண்டிக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் காரணம்!

எம்.எஸ்.விஸ்வநாதன்,
கண்ணதாசனிடமும் கூட, 'இசை - பாடல் வரி,எது உயர்ந்தது'…

இசையிலும் எழுத்திலும் எத்தனையோ ஜாம்பாவான்கள் வந்தார்கள், வென்றார்கள். இவர்களைப் போல் தலைக்கனம் பிடித்தவர்களாக இருந்ததில்லை. வைரமுத்து இப்படி எல்லாம் இளையராஜாவையே சீண்டிக் கொண்டிருப்பது ஏன்? இதுதான் காரணம்! எம்.எஸ்.விஸ்வநாதன், கண்ணதாசனிடமும் கூட, 'இசை - பாடல் வரி,எது உயர்ந்தது'…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

வலி சுமந்த மே மாதம்-2

ஈழ மண்ணில் நடந்த, இன அழிப்பு போரை நிறுத்த வேண்டுமென 2009- ஜனவரியில் Dr.தொல். திருமாவளவன் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் - பற்றி எரிய தொடங்கியதும், அதை மடைமாற்றி நிறுத்தியது யார்?

அந்த இரண்டாவது வாய்ப்பும் கைநழுவிப் போனது ஏன்? யார், யாரெல்லாம் காரணம்?…

வலி சுமந்த மே மாதம்-2 ஈழ மண்ணில் நடந்த, இன அழிப்பு போரை நிறுத்த வேண்டுமென 2009- ஜனவரியில் Dr.தொல். திருமாவளவன் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் - பற்றி எரிய தொடங்கியதும், அதை மடைமாற்றி நிறுத்தியது யார்? அந்த இரண்டாவது வாய்ப்பும் கைநழுவிப் போனது ஏன்? யார், யாரெல்லாம் காரணம்?…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

வள்ளலார் பெருவெளியை மீட்க போராடினால், திமுக இப்படி பதற்றம் கொள்வது ஏன்?

சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த
அனுமதி மறுப்பு என
ஆயிரம் போலீஸை குவித்து, தடுப்பது ஏன்? அப்படி என்ன பரம ரகசியம்?

சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை. அதற்காக அவரது சேனலை முடக்கி, ஊழியர்களை மிரட்டுவதை எல்லாம்…

வள்ளலார் பெருவெளியை மீட்க போராடினால், திமுக இப்படி பதற்றம் கொள்வது ஏன்? சீமான் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பு என ஆயிரம் போலீஸை குவித்து, தடுப்பது ஏன்? அப்படி என்ன பரம ரகசியம்? சவுக்கு சங்கரை ஆதரிக்கவில்லை. அதற்காக அவரது சேனலை முடக்கி, ஊழியர்களை மிரட்டுவதை எல்லாம்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

இதை,
திருமாவளவன் அவர்கள்
கர்நாடக மாநிலத்தில் போய் நின்று பேசிவிட்டால்,

நான் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன்.

ஏன்? எதற்காக இந்த சபதம்.

விரிவாக
youtu.be/z3-5CSBgmPg

இதை, திருமாவளவன் அவர்கள் கர்நாடக மாநிலத்தில் போய் நின்று பேசிவிட்டால், நான் ஒரு பக்கம் மீசையை எடுத்துக் கொள்கிறேன். ஏன்? எதற்காக இந்த சபதம். விரிவாக youtu.be/z3-5CSBgmPg
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

கார்ட்டூனிஸ்ட் Bala G யின்
Lines Media -வில் எனது நேர்காணல்,...
இல்லை,
ஒரு கலந்துரையாடல்.
நிறைய பேசி உள்ளேன்.

நான், குமுதம் வார இதழ் குழுமத்தில் சேர உதவிய ரஜினிகாந்த் !

எப்படி? என்ன நடந்தது?

அதிகாலையில் வந்த 'வெடிகுண்டு பற்றிய' செய்தி - பிறகு என்னவெல்லாம் நடந்தது?

தவறாமல்…

கார்ட்டூனிஸ்ட் Bala G யின் Lines Media -வில் எனது நேர்காணல்,... இல்லை, ஒரு கலந்துரையாடல். நிறைய பேசி உள்ளேன். நான், குமுதம் வார இதழ் குழுமத்தில் சேர உதவிய ரஜினிகாந்த் ! எப்படி? என்ன நடந்தது? அதிகாலையில் வந்த 'வெடிகுண்டு பற்றிய' செய்தி - பிறகு என்னவெல்லாம் நடந்தது? தவறாமல்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

1970-களின் மத்தியப் பகுதியில்
பழைய தஞ்சை மாவட்டமே அதிர்ந்த ஒருவரின் 'கொலை'.

பண்ணையார்கள் - ஆதிக்கத்தரப்பும் மிரண்டு போனது ஏன்?. பலர் அந்த மாவட்டத்தை விட்டே ஓடி தலைமறைவானார்களே, எதற்காக?

மக்களோ ஆங்காங்கே இனிப்பு கொடுத்து கொண்டாடித் தீர்த்தது ஏன்.

என்ன நடந்தது. யார்…

1970-களின் மத்தியப் பகுதியில் பழைய தஞ்சை மாவட்டமே அதிர்ந்த ஒருவரின் 'கொலை'. பண்ணையார்கள் - ஆதிக்கத்தரப்பும் மிரண்டு போனது ஏன்?. பலர் அந்த மாவட்டத்தை விட்டே ஓடி தலைமறைவானார்களே, எதற்காக? மக்களோ ஆங்காங்கே இனிப்பு கொடுத்து கொண்டாடித் தீர்த்தது ஏன். என்ன நடந்தது. யார்…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

இரண்டு தலைகளுமே சிகரங்கள் தான்,
மாற்றுக் கருத்தில்லை.

ஆனால், மொழியின்றி இசை இல்லை, வெறும் இசை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தால், சகிக்க முடியுமா?

இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு உயிர் என்றொரு வாதம்.

அதாவது வைரமுத்து வரிகள் இல்லாமல் இளையராஜாவின் பாடல்களுக்கு உயிர்ப்பு…

இரண்டு தலைகளுமே சிகரங்கள் தான், மாற்றுக் கருத்தில்லை. ஆனால், மொழியின்றி இசை இல்லை, வெறும் இசை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருந்தால், சகிக்க முடியுமா? இசையோடு மொழி சேர்ந்தால் தான் இசைக்கு உயிர் என்றொரு வாதம். அதாவது வைரமுத்து வரிகள் இல்லாமல் இளையராஜாவின் பாடல்களுக்கு உயிர்ப்பு…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

1996 வாக்கில் இவரை அறிந்தேன்.

அப்போது இவரின் பின்னணி பற்றி அவ்வளவாக அறிந்து கொள்ளவில்லை.

அறிந்து கொண்ட பிறகு, அவ்வப்போது இவரைத் தேடி விசாரிப்பதுண்டு.

இப்படியாக 27 ஆண்டுகள் தேடிய நபர் தான் இந்த,
'தோழர் குருமூர்த்தி'.

2 தூக்கு தண்டனை
ஒரு துப்பாக்கிச் சூடு,
கலவரத்தில் செத்து…

1996 வாக்கில் இவரை அறிந்தேன். அப்போது இவரின் பின்னணி பற்றி அவ்வளவாக அறிந்து கொள்ளவில்லை. அறிந்து கொண்ட பிறகு, அவ்வப்போது இவரைத் தேடி விசாரிப்பதுண்டு. இப்படியாக 27 ஆண்டுகள் தேடிய நபர் தான் இந்த, 'தோழர் குருமூர்த்தி'. 2 தூக்கு தண்டனை ஒரு துப்பாக்கிச் சூடு, கலவரத்தில் செத்து…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

மே தினம் கொண்டாடும்
,

இந்த பற்றி தெரியுமா? கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பென்றாவது தெரியுமா?

இவருடைய சொத்துக்கள் எல்லாம் என்ன ஆனது? இந்த குடும்பம் - வாரிசுகள் எல்லாம் எங்கே, எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா?

சிங்காரவேலரின் சமாதி எங்கே,…

மே தினம் கொண்டாடும் #தோழர்களே, இந்த #சிங்காரவேலர் பற்றி தெரியுமா? கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இவருக்கும் என்ன தொடர்பென்றாவது தெரியுமா? இவருடைய சொத்துக்கள் எல்லாம் என்ன ஆனது? இந்த குடும்பம் - வாரிசுகள் எல்லாம் எங்கே, எப்படி உள்ளார்கள் என்று தெரியுமா? சிங்காரவேலரின் சமாதி எங்கே,…
account_circle
ஏகலைவன்(@eagalaivanp) 's Twitter Profile Photo

2009 மே 18-ல் முடிந்த
சிங்கள இனவெறி அரசு முன்னெடுத்த
ஈழத் தமிழினத்தின்,' இன அழிப்பு' போரும்...

தமிழகத்தில் நடந்த -நகர்ந்த துரோக அரசியலும்...

ராவணா 2-0 -ல்
மறந்துடாதீங்க....

account_circle