Shiyam Jack
@shiyamjack
Strategist | Creative Producer | Sound Healer 🥣 Nada Yoga Teacher🧘 | MD Conzept Note @conzeptnoteoff !!! Student Of IPC 🎓 My Views are Personal👆🏻
ID:185747629
https://www.facebook.com/shiyamjack 01-09-2010 18:59:06
89,0K Tweets
7,5K Followers
528 Following
குறள் 1297:
நாணும் மறந்தேன் அவர்மறக் கல்லாஎன்
மாணா மடநெஞ்சிற் பட்டு.
விளக்கம்:
அவரை மறக்க முடியாமல் வாடும் என்னுடைய சிறப்பில்லாத மட நெஞ்சத்துடன் சேர்ந்து மறக்கக் கூடாது நாணத்தையும் மறந்து விட்டேன்.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1295:
பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும்
அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.
விளக்கம்:
என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது. காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1292:
உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச்
செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.
விளக்கம்:
நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1291:
அவர்நெஞ்சு அவர்க்காதல் கண்டும் எவன்நெஞ்சே
நீஎமக்கு ஆகா தது.
விளக்கம்:
நெஞ்சே! நம்மை நினைக்காமல் இருப்பதற்கு அவருடைய நெஞ்சு அவருக்குத் துணையாக இருக்கும்போது நீ எமக்குத் துணையாக இல்லாமல் அவரை நினைத்து உருகுவது ஏன்?.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1289:
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன்
செவ்வி தலைப்படு வார்.
விளக்கம்:
காதல் இன்பம், மலரைவிட மென்மையானது. அதனை அதே மென்மையுடன் நுகருபவர்கள் சிலரே ஆவார்கள்.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1287:
உய்த்தல் அறிந்து புனல்பாய் பவரேபோல்
பொய்த்தல் அறிந்தென் புலந்து.
விளக்கம்:
வெள்ளம் அடித்துக் கொண்டு போய் விடுமெனத் தெரிந்திருந்தும் நீரில் குதிப்பவரைப் போல, வெற்றி கிடைக்காது எனப் புரிந்திருந்தும், ஊடல் கொள்வதால் பயன் என்ன?.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
குறள் 1285:
எழுதுங்கால் கோல்காணாக் கண்ணேபோல் கொண்கன்
பழிகாணேன் கண்ட இடத்து.
விளக்கம்:
கண்ணில் மை தீட்டிக் கொள்ளும் பொழுது அந்த மை தீட்டும். கோலைக் காணாதது போலவே, காதலனைக் காணும்பொழுது அவன் என்னைப் பிரிந்து சென்ற குற்றத்தை மறந்து விடுகிறேன்.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
Toxic Waste from Kerala stopped at Tamilnadu border .
Sir CMO Kerala - Tamilnadu is not your dumping ground !
குறள் 1283:
பேணாது பெட்பவே செய்யினும் கொண்கனைக்
காணா தமையல கண்.
விளக்கம்:
என்னை அரவணைக்காமல் தமக்கு விருப்பமானவற்றையே செய்து கொண்டிருந்தாலும், என் கண்கள் அவரைக் காணாமல் அமைதி அடைவதில்லை.
#தினம்ஒருதிருக்குறள் #திருக்குறள்
I am also joining the great journey of Raghava Lawrence master ji’s #May1stmattrem
Mind Blowing bro Elan , eager to watch 👌🏼👌🏼👌🏼
Kavin bro u rocked it 🔥
Raja yuvan no words that’s it ❤️💜🤍
Pradeep E Ragav Machi cuts r brilliant 💥
#STAR