தீய சொற்களை பேசாமல் இருப்பதும் வாய்மையே- வள்ளுவர் சொல்லும் அழகிய விளக்கம் ..
#thirukkural #Thiruvalluvar #thirukkural explained #dailythirukural #thirukuralvalarpoom #thirukuralarivu #tamil #nanjilsampath #ambedkar #tamil culture #thirukuralart #ThirukkuralWisdom
தமிழினத்தை கொச்சைப் படுத்திய காங்கிரசை கண்டித்து தலைவர் K.Annamalai (மோடியின் குடும்பம்) அவர்களின் அறிவுறுத்தலின்படிசென்னையில் இன்று வள்ளுவர் கோட்டம் அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் 400க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு நுங்கம்பாக்கம்
ஏபிவிபி மண்டபத்தில்
2 தளங்களில் இருக்கிறோம்
B L Santhosh ( Modi Ka Parivar )
திருக்குறள்
பொருட்பால்-குடியியல்
நல்குரவு-குறள்1048
இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்பு.
உரை:
கொலை செய்வதுபோல நேற்றுக் கொடுமைப்படுத்திய வறுமை, தொடர்ந்து இன்றைக்கும் வராமல் இருக்க வேண்டுமே என்று வறியவன் ஏங்குவான்.
#உங்கள்வள்ளுவர்
உதவியைப் பற்றி வள்ளுவர் சொல்லும் எளிய விளக்கம்- குறள் எண் 221 - இல்லறவியல்- அறத்துப்பால்! #thirukkural
#thirukkural intamil #thirukkural kathaigal #thirukkural forchildren #thiruvalluvar #nanjilsampath #thirukkural athigaram #athigaram #thiruvalluvar day #thirukkural day