Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profileg
Loyola Mani

@LoyolaMani

I AM A SOCIOLOGIST, | Social Media Influencer | Social Activist |பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்|மனிதம் காப்போம்| சமத்துவம்|
சமூக நீதி| அம்பேத்கர் |பெரியார் |

ID:1593173957238480897

calendar_today17-11-2022 09:28:05

923 Tweets

7,2K Followers

362 Following

Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

தயங்குபவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர்கள் கை தட்டல் பெறுகிறார்கள்.
- பிடல் காஸ்ட்ரோ

தயங்குபவர்கள் கை தட்டுகிறார்கள். துணிந்தவர்கள் கை தட்டல் பெறுகிறார்கள். - பிடல் காஸ்ட்ரோ
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

இன்று பிறந்த நாள் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த அருமை தோழர்கள் ECR.P.Saravanan அவர்களுக்கும் Madurai Vijay Anban அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்க வளமுடன் 🎂
கழகப் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 💙

இன்று பிறந்த நாள் காணும் தமிழக வெற்றிக் கழகத்தை சார்ந்த அருமை தோழர்கள் @EcrPSaravanann அவர்களுக்கும் @VijayAnban_offl அவர்களுக்கும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன் 🎂 கழகப் பணி சிறக்க வாழ்த்துகிறேன் 💙
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

குறள்:20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் 
வான்இன்று அமையாது ஒழுக்கு.

விளக்கம்:
நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.

குறள்:20 நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்  வான்இன்று அமையாது ஒழுக்கு. விளக்கம்: நீர் இல்லாமல் எத்தகையோருக்கும் உலக வாழ்க்கை அமையாது என்றால், மழை இல்லாமல் ஒழுக்கமும் நிலைபெறாது.
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

குறள்: 19
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.

விளக்கம்:
மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.

குறள்: 19 தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம் வானம் வழங்கா தெனின். விளக்கம்: மழை பெய்யவில்லையானால், இந்த பெரிய உலகத்தில் பிறர் பொருட்டு செய்யும் தானமும், தம் பொருட்டு செய்யும் தவமும் இல்லையாகும்.
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

“என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்” – முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி
💙💙💙💙
இந்த நல்ல மனதிற்கு மிக உயர்ந்த இடத்திற்கு செல்வாய் தம்பி 🙏

“என்னை தாக்கியவர்களும் நன்றாக படிக்க வேண்டும்” – முதலமைச்சரை சந்தித்தபின் மாணவர் சின்னத்துரை பேட்டி 💙💙💙💙 இந்த நல்ல மனதிற்கு மிக உயர்ந்த இடத்திற்கு செல்வாய் தம்பி 🙏 #கற்பி #ஒன்றுசேர் #புரட்சிசெய்
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!
வேங்கை வயலே சாட்சி!

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி! வேங்கை வயலே சாட்சி! #3YearsofMKStalinGovt
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

குறள்:18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.

விளக்கம்:
மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.

குறள்:18 சிறப்பொடு பூசனை செல்லாது வானம் வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு. விளக்கம்: மழை பெய்யாவிட்டால் வானவர்களுக்கும் இவ்வுலகில் நடைபெறுகின்ற சிறப்பான திருவிழாவோடு கூடிய பூசையும் நடக்காது.
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

அண்ணனாக உறுதி அளித்தேன் 🙏

அரிவாள்
எடுத்தவரையெல்லாம்
உன் அறிவால் வென்றாய்.
வாழ்த்துகள் தம்பி!

எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் தம்பி என்று உறுதி அளித்துள்ளேன்.
இது போன்ற தம்பிகளை அடுத்த நிலைக்கு உயர்த்தும் கடமை அண்ணனாக என்னை போன்றவர்களுக்கு உள்ளது.…

அண்ணனாக உறுதி அளித்தேன் 🙏 அரிவாள் எடுத்தவரையெல்லாம் உன் அறிவால் வென்றாய். வாழ்த்துகள் தம்பி! எந்த உதவி வேண்டும் என்றாலும் என்னை தொடர்பு கொள்ளுங்கள் தம்பி என்று உறுதி அளித்துள்ளேன். இது போன்ற தம்பிகளை அடுத்த நிலைக்கு உயர்த்தும் கடமை அண்ணனாக என்னை போன்றவர்களுக்கு உள்ளது.…
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

தம்பி சின்னத்துரை அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தேன். தம்பியின் குரலில் அவ்வளவு கம்பீரம் இருந்தது. தொடர்ந்து படியுங்கள் என்று சொன்னேன். கண்டிப்பாக படிப்பேன் என்றார். கல்விதான் மிகப் பெரிய அடையாளம் என்று சொன்னார். தம்பியிடம் பேசியது…

தம்பி சின்னத்துரை அவர்களுக்கு தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு வாழ்த்துகள் தெரிவித்தேன். தம்பியின் குரலில் அவ்வளவு கம்பீரம் இருந்தது. தொடர்ந்து படியுங்கள் என்று சொன்னேன். கண்டிப்பாக படிப்பேன் என்றார். கல்விதான் மிகப் பெரிய அடையாளம் என்று சொன்னார். தம்பியிடம் பேசியது…
account_circle
News18 Tamil Nadu(@News18TamilNadu) 's Twitter Profile Photo

சாதித்த சின்னதுரை! C.A படிக்க ஆசை!

சாதி வன்கொடுமையால் தாக்கப்பட்ட மாணவன் 600க்கு 469 மதிப்பெண் - பட்டயக்கணக்காளர் ஆக விருப்பம் என நியூஸ்18க்கு பேட்டி
| News18tamil.com

account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

கல்விதான் மிகப் பெரிய ஆயுதம்.
கற்பி,ஒன்று சேர்,புரட்சி செய்.
தம்பிக்கு அன்பு வாழ்த்துக்கள்.
வாழ்வில் மிகப் பெரிய அளவில் உயரத்திற்கு செல்ல மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் 🙏. தங்களின் கல்வி வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்போம் 🙏
சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்…

கல்விதான் மிகப் பெரிய ஆயுதம். கற்பி,ஒன்று சேர்,புரட்சி செய். தம்பிக்கு அன்பு வாழ்த்துக்கள். வாழ்வில் மிகப் பெரிய அளவில் உயரத்திற்கு செல்ல மனப்பூர்வமாக வாழ்த்துகிறேன் 🙏. தங்களின் கல்வி வளர்ச்சிக்கு என்றும் துணை நிற்போம் 🙏 சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்…
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்🙏.
தேர்ச்சி பெறாத மாணவ தோழர்கள் கவலை கொள்ளாமல் அடுத்தடுத்து உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி முயற்சி(attempt)செய்து வெற்றிப் பெறுங்கள்.…

தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவ தோழர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்🙏. தேர்ச்சி பெறாத மாணவ தோழர்கள் கவலை கொள்ளாமல் அடுத்தடுத்து உள்ள வாய்ப்புகளை பயன்படுத்தி முயற்சி(attempt)செய்து வெற்றிப் பெறுங்கள்.…
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

விளக்கம்:
பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

குறள் 17: நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி தான்நல்கா தாகி விடின். விளக்கம்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

தொடர் காவல் மரணம்.என்ன நடக்கிறது? பொய் வழக்கு போடும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். காவல் துறை மக்களுக்கும்,பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும்.
போலீஸ் காவலில் நடைபெறும் மரணத்தை தடுக்க வேண்டும். மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்.எல்லாவற்றையும் மவுனமாக வேடிக்கை…

தொடர் காவல் மரணம்.என்ன நடக்கிறது? பொய் வழக்கு போடும் செயலை நிறுத்திக் கொள்ள வேண்டும். காவல் துறை மக்களுக்கும்,பத்திரிகையாளர்களுக்கும் நண்பனாக இருக்க வேண்டும். போலீஸ் காவலில் நடைபெறும் மரணத்தை தடுக்க வேண்டும். மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டும்.எல்லாவற்றையும் மவுனமாக வேடிக்கை…
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

மாற்றம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ள அண்ணன் Raghava Lawrence அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தாங்கள் பல வருடங்களாக எளிய மக்களுக்கு ஏராளமான உதவி செய்து வருகிறீர்கள்.குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது மிகவும் சிறப்பான பணி.அனைவரும் அறிவார்கள்.எனக்கு தெரிந்த சிலருக்கு தாங்கள் உதவி…

மாற்றம் அறக்கட்டளை ஆரம்பித்துள்ள அண்ணன் @offl_Lawrence அவர்களுக்கு வாழ்த்துக்கள்.தாங்கள் பல வருடங்களாக எளிய மக்களுக்கு ஏராளமான உதவி செய்து வருகிறீர்கள்.குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்வது மிகவும் சிறப்பான பணி.அனைவரும் அறிவார்கள்.எனக்கு தெரிந்த சிலருக்கு தாங்கள் உதவி…
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

ஜாதியற்றவர்களே உண்மையான தமிழர்கள் என்று முழங்கியவர்.
சாதிகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று போராடிய பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நாளான இன்று அவரின் நினைவைப் போற்றுவோம்.
சமத்துவம்,சகோதரத்துவம் மலர உறுதியேற்போம்

ஜாதியற்றவர்களே உண்மையான தமிழர்கள் என்று முழங்கியவர். சாதிகளற்ற சமத்துவ சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று போராடிய பண்டிதர் அயோத்திதாசர் நினைவு நாளான இன்று அவரின் நினைவைப் போற்றுவோம். சமத்துவம்,சகோதரத்துவம் மலர உறுதியேற்போம் #புகழ்வணக்கம்
account_circle
Loyola Mani(@LoyolaMani) 's Twitter Profile Photo

நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியத்தை எப்ப சொல்லுவீங்க.
ஆட்சிக்கு வந்து 3 வருசமாச்சு. அந்த ரகசியத்தை சொல்லி மாணவர்களை காப்பாத்துங்க எஜமா 🙏😁.
ரகசியத்தை எங்க வச்சிருக்கீங்கனு சொல்லுங்க நாங்க போய்ட்டு எடுத்துட்டு வர்றோம்🙏 😎

நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியத்தை எப்ப சொல்லுவீங்க. ஆட்சிக்கு வந்து 3 வருசமாச்சு. அந்த ரகசியத்தை சொல்லி மாணவர்களை காப்பாத்துங்க எஜமா 🙏😁. ரகசியத்தை எங்க வச்சிருக்கீங்கனு சொல்லுங்க நாங்க போய்ட்டு எடுத்துட்டு வர்றோம்🙏 😎
account_circle