Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profileg
Thanjavur District Police

@ThanjavurPolice

ID:1647320287

calendar_today05-08-2013 08:34:49

2,2K Tweets

11,4K Followers

47 Following

Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் .

திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் ஆய்வாளர் திரு.ஜெயேந்திர சரஸ்வதி அவர்கள் தலைமையிலான காவல் துறையினர், சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த 1250 மதுபாட்டில்கள் மற்றும் ஒரு நான்கு சக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் 04 வயது சிறுமியை தந்தை துன்றுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து குற்றாளியை சிறையில் அடைத்தனர்.

பட்டுக்கோட்டை உட்கோட்டம் அதிராம்பட்டினம் காவல் பகுதியில் 04 வயது சிறுமியை தந்தை துன்றுத்திய வீடியோவானது சமூக வலைதளங்களில் பரவி வந்த நிலையில் காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்து குற்றாளியை சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 62 kg மற்றும் கூல் லிப் 40 kg ஆகியவை பறிமுதல் .

தஞ்சாவூர் நகர உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சட்டத்திற்கு புறம்பாக விற்பனைக்காக வைத்திருந்த தடைசெய்யப்பட்ட ஹான்ஸ் 62 kg மற்றும் கூல் லிப் 40 kg ஆகியவை பறிமுதல் .#TNpolice #Thanjavurpolice #READYTOSERVEYOU
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

இன்று (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள மையத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.

இன்று (25.04.2024) தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைப்பெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள மையத்தின் மூன்று அடுக்கு பாதுகாப்பை மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.கார்த்திகேயன் இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்தார்.#TNPolice #Thanjavurpolice #ReadytoServeYou
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த க்ஷேக்முகமது மைதீன் என்பவருக்கு 38 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம்.

தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் உட்கோட்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் மூன்று சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்த க்ஷேக்முகமது மைதீன் என்பவருக்கு 38 வருட சிறை தண்டனை மற்றும் ரூ.9000/- அபராதம்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் .

கும்பகோணம் மற்றும் திருவிடைமருதூர் உட்கோட்ட காவல் பகுதிகளில் கொலைவெறி தாக்குதல் நடத்த போவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், சந்தேக நபர்களை சோதனை செய்ததில் அவர்களிடமிருந்த ஆயுதங்கள் மற்றும் ஒரு இரு சக்கர வாகனம் ஆகியவற்றை பறிமுதல் .#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
account_circle
Thanjavur District Police(@ThanjavurPolice) 's Twitter Profile Photo

கும்பகோணம் காவல் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில் குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கும்பகோணம் காவல் பகுதியில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் பத்திரிக்கையாளர்களை தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு குற்றவாளிகளை காவல் ஆய்வாளர் திரு.சிவசெந்தில் குமார் அவர்கள் தலைமையிலான காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.#Tnpolice #Thanjavurpolice #Readytoserveyou
account_circle