எதிர்வரும் 24.03.2024 ஞாயிறு சுவிட்சர்லாந்தின் Bern நகரில் Voice - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பு வெளியிட்ட Genocide Chronicle நூல் அறிமுகம்...!
#30Sec2remember
11.03.2009
82 பொதுமக்கள் படுகொலை
#30sec2remember #தமிழினப்படுகொலை #பாதுகாப்புவலயம் #எறிகணைத்தாக்குதல் #முள்ளிவாய்க்கால் #முல்லைத்தீவு
19.03. - 20.03.1986
ஈட்டிமுறிஞ்சான் படுகொலை
ஈட்டிமுறிஞ்சான் கிராமத்தினுள் இராணுவத்தினரும் சிங்களக் குழுக்களும் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் உட்பட 20 பொதுமக்களை சுட்டுக் கொலைசெய்தனர். வீடுகள் எரியூட்டப்பட்டன.
#30sec2remember #தமிழினப்படுகொலை #ஈட்டிமுறிஞ்சான்
How many people were massacred?
At least 176.000 civilians have been killed in Sri Lankan army attacks within the Safe Zone until May 18. Those remaining were arrested by the Sri Lankan army.
More than 200.000 were injured.
#WeRememberMullivaikkalGenocide
#30sec2remember #Eelam
ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான சத்தியமூர்த்தி அவர்களது மகள் தமிழினப்படுகொலை ஆவணக்கையேட்டுடன்..!
#genocidechronicle #30sec2remember #eelam
12.03.2009
பாதுகாப்பு வலயத்தினுள் இரவும்பகலுமாக நிகழ்ந்த பல்குழல் எறிகணைத்தாக்குதலில் 62 பொதுமக்கள் உயிரிழந்தனர், 129 பொதுமக்கள் காயமடைந்தனர்.
#30sec2remember #தமிழினப்படுகொலை #பாதுகாப்புவலயம் #எறிகணைத்தாக்குதல் #முள்ளிவாய்க்கால் #முல்லைத்தீவு
13.10.1990
அக்கரைப்பற்று படுகொலை
#30sec2remember #தமிழினப்படுகொலை #இனப்படுகொலை #யாழ்ப்பாணம் #அக்கரைப்பற்று
'நான் இலங்கையர் என நினைத்திருந்தேன், எனக்கு அடிவிழுந்தபிறகுதான் நான் தமிழன் என உணர்ந்தேன்' - யாழ்.பல்கலைப்பேராசிரியர் ஜெயராஜ் கனகரட்ணா (1958) - 1958 இனப்படுகொலையில் சிக்கி அடிவாங்கியபிறகு தெரிவித்த கருத்து.
#66years #genocide #jaffna #University #prof #30sec2remember