திருவேற்காடு நகரம் பெருமாள் கோவில் தெரு பகுதியில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் 300 குடும்பங்களை ஆக்கிரமிப்பு என்னும் பெயரில் அகற்றுவதற்கு அதிகாரிகள் முயன்று வருகிறார்கள்.
நேற்று தலைவர் அங்கு மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.n1
#LeaderTholThirumavalavanMP
சென்னைகாமராஜர் அரங்கில் 25 விசிக 2024 ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா நடைபெற்றது.
நிகழ்வின் தொடக்கமாக
இசை நிகழ்ச்சி நடைபெற்றது.
நிறைவாக விருதுகள் பெற்றுக்கொண்ட சான்றோர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து தலைவர் உரையாற்றினார். n1
#VCK _Awards2024
#LeaderTholThirumavalavanMP
#VCK
#LeaderTholThirumavalavanMP
சிதம்பரம் தொகுதியில் இருந்து மதவாத பாஜகவுக்கும், சாதியவாத பாமகவுக்கும் முடிவுரை எழுதப்படட்டும் 🙏