வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

அடி வான்மதி
என் பார்வதி
காதலி
கண் பாரடி
தேடி வந்த தேவதாசை
காண ஓடி வா
அடி பார்வதி
என் பார்வதி

பாரு பாரு என்றேன்
பார்த்தால் ஆகாதா
பாடும் பாடல் அங்கே
கேட்காதா





account_circle
Srini 🇮🇳(@DhanarajSrini) 's Twitter Profile Photo

மிகலவள் வந்தியத்தேவன் Srikanth 📿мagυdeѕн_Modi's Family Ramkumar Gee 🇮🇳 (மோடியின் குடும்பம்) Nagarajan🇮🇳 V PARAMAGURU Silverspeed7123 பொன்னி பொன்னி நதி நீராட வரணும்
என்னை என்னை நிதம் நீ ஆள வரணும்

மின்னல் மின்னல் கொடி போலாடும் அழகே
கண்ணால் கண்ணால் மொழி நீ பாடு குயிலே

என்னில் நீயடி உன்னில் நானடி
ஓ பைங்கிளி நிதமும்

என்னைத் தொட்டு




account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

பார்த்தொரு பார்வையில் பாடல் எழ
பாவையின் மேனியில் கூடல் விழ
பாராத விழி ஏங்கிட ஏங்கிட
பாடலை பாடி வர பல சுகம் பெற

பூ பூ பூ பூ பூத்த சோலை
பூ பூ பூ பூ மாதுளை





account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

இதழில் கதை எழுதும் நேரமிது

காதல் கிளிகள் ரெண்டு
ஜாடை பேச கண்டு
ஏதேதோ எண்ணம்
என் நெஞ்சில் உதிக்கும்

நானும் நீயும் சேர்ந்து
ராகம் பாடும் போது
நீரோடை போல
என் நெஞ்சம் இனிக்கும்





account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

மோகனங்கள் பாடி வந்து
மோக வலை விரித்தாயே

சேலைகளைத் திருடி
அன்று செய்த லீலை பல கோடி
பொன்னான காவியங்கள்
போற்றிப் பாடும் காதல் மன்னா

வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே

வான் போலே
வண்ணம் கொண்டு
வந்தாய் கோபாலனே
பூ முத்தம் தந்தவனே




account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

சங்கீத வானில்
சந்தோஷம் பாடும்
சிங்கார தேன் குயிலே
இந்த ஏகாந்த வேளையில்
மௌனங்கள் தேடும்
என் காதல் பூமயிலே
தோள் மீது வா
உன்னை தாலாட்டுவேன்
காதல் சொன்னால்
உன்னை சீராட்டுவேன்




account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

வாழை நாரிலே தாலி
போட்ட காலம் வேறம்மா
சாமி சாட்சியாக நானும்
தந்த வாக்கு மாறுமா

நாணத்தோடு பூச்சூடி
நாளும் எந்தன் பேர்
ஆடி பாடும் காத்தாடி
மறந்ததென்ன ஆத்தாடி

தேடி தேடி தானே
நானும் வாழ்கிறேனே




account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

ஜீனத் என் கனவில் வந்தாள்
உன் போலவே
சிங்கார பாவை உந்தன் வடிவாகவே

ஜீனத்அமன் போல
என்னை எண்ணி வந்து
பாட்டு பாடும் துரோகியே

ஐயையோ
சும்மாதான் ஜாடையில் சொன்னேன்
கண்ணே கண்மணியே

முதன் முதலாக
காதல் டூயட்




account_circle