நடனம் பிடிக்கும் என்று கலைஞர் சொன்னது வக்கிரம் என்றால் , நடனம் ஆடுவதும் வக்கிரமா இடும்பாவனம் கார்த்திக் அண்ணா..?
அல்லது இந்த நடனத்தை கண்டு ரசிப்பவர்கள் எல்லாம் வக்கிரவாதிகளா..?
என்ன சாதித்தார் கலைஞர்??
#கலைஞர்100 🖤❤️
இந்தியாவிற்கு தேசிய கீதம் இருப்பது போல
தமிழ் நாட்டுக்கும் நாட்டுப் பண் இருக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்றி 23.11.1970 அன்று எல்லா அரசு நிகழ்ச்சிகளிலும் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடலைப் பாட வேண்டும் என்று அரசாணை பிறப்பித்தவர் கலைஞர்